Tuesday, July 20, 2010
என்னை பற்றி
வணக்கம் நான் கோபால் எனது ஊர் உப்பிலியாபுரம், கொல்லிமலை அடிவாரம் புளியன்சொலைல இருந்து ஒரு அஞ்சு மைல், ஆனால் சொல்லிக்கிற அளவுக்கு ஒன்னும் இல்லை, விவசாயம்தான் முக்கிய தொழில் நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத ஊர். எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் (ஓகே ஓகே நீங்க சொல்லுறது புரியுது யாருக்குத்தான் சொந்த ஊர் பிடிக்காது) என் இந்த டைட்டில் என் குல தெய்வம் பெரும் என்னோட முன்னோர்கள் எல்லாம் திருச்சி டு கரூர் ரூட்ல பெருகமனில இருந்து உள்ள போகணும் நச்சலூர் இதுவும் சூப்பர் ஊர் தான் இங்கதான் எங்க குலதெய்வம் இருக்கு உசிலடி கருப்பு. இவ்ளோதான் இனிமேல் என்ன சொல்லுறது என்னை பத்தி மறுபடியும் என் குலதெய்வம் பத்தி என் தாத்தா சொன்ன செவி வழி கதைகள உங்ககிட்ட பகிர்ந்துகிறேன்.
Labels:
SAMY
Subscribe to:
Post Comments (Atom)
நன்றிகள்
ReplyDeleteungalidam iruindu ungal ooraipatri athigam athir pargirain
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்..!
ReplyDelete